ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு வழங்கிய பிரகாஷ் புரப் தினம் : பொற்கோவிலில் வண்ண மயமான வாண வேடிக்கை

சீக்கிய மதத்தின் 6வது குருவான ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு மற்றும் அருளுரை வழங்கியதை 'பிரகாஷ் புரப்' தினமான சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.
ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு வழங்கிய பிரகாஷ் புரப் தினம் : பொற்கோவிலில் வண்ண மயமான வாண வேடிக்கை
x
சீக்கிய மதத்தின் 6வது குருவான ஹர்கோபிந்த் சாகிப், சொற்பொழிவு மற்றும் அருளுரை வழங்கியதை 'பிரகாஷ் புரப்'  தினமான சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.இதையொட்டி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனிததலமான பொற்கோவிலில் நேற்று இரவு பிரமாண்டமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்