ஒடிசா : ஐந்து மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொலை

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் காட்டு பகுதியில் நடந்த மோதலில் ஐந்து மாவோயிஸ்டுகளை சிறப்பு படை வீரர்கள் மற்றும் மாவட்ட தன்னார்வ படை வீரர்கள் சுட்டு கொன்றனர்.
ஒடிசா : ஐந்து மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொலை
x
ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் காட்டு பகுதியில் நடந்த மோதலில் ஐந்து மாவோயிஸ்டுகளை சிறப்பு படை வீரர்கள் மற்றும் மாவட்ட தன்னார்வ படை வீரர்கள் சுட்டு கொன்றனர்.

படுவா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்  சிறப்பு படை வீரர்கள் மற்றும் மாவட்ட தன்னார்வ படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் சிலர் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் மூன்று பெண் உட்பட ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்