பிரதமர் மோடி அழைப்பு : தேர்தல் விழிப்புணர்வில் ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா

பிரதமரின் வேண்டுகோளை ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஏற்று உள்ளனர்.
பிரதமர் மோடி அழைப்பு : தேர்தல் விழிப்புணர்வில் ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா
x
பிரதமரின் வேண்டுகோளை ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஏற்று உள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், ''செய்து காட்டுவோம், நன்றி'' என்று கூறியுள்ளார்.


 
அனுஷ்கா சர்மா தமது வலைதள பக்கத்தில், ''வாக்களிப்பது அனைவரின் உரிமை, எல்லோரும் கைகோர்த்து இந்த ஜனநாயக பணியில் ஈடுபடுவோம், வாக்களித்து நாட்டையும் உங்களையும் மேம்படுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்