தடையை மீறி இருசக்கர வாகன பேரணி - பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி

மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணி நடத்திய பா.ஜ.க. தொண்டர்கள் மீது அம்மாநில போலீசார் தடியடி நடத்தினர்.
தடையை மீறி இருசக்கர வாகன பேரணி - பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி
x
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணி நடத்திய பா.ஜ.க. தொண்டர்கள் மீது அம்மாநில போலீசார் தடியடி நடத்தினர். பள்ளி தேர்வுகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு காரணங்களுக்காக பா.ஜ.க. பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து, பேரணியில் வந்த பா.ஜ.க. வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்ததால் அங்கு பரபரப்பான நிலை உருவானது.

Next Story

மேலும் செய்திகள்