சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல்கள் டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்து வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்