சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல்கள் டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்து வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
Next Story