உத்தரப்பிரதேச மாநிலத்தில் சி.சி.டி.வி. கேமிரா மூலம் பொதுத் தேர்வு கண்காணிப்பு...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பள்ளி பொதுத் தேர்வு சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சி.சி.டி.வி. கேமிரா மூலம் பொதுத் தேர்வு கண்காணிப்பு...
x
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற  பள்ளி பொதுத் தேர்வு சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது.   முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க அம்மாநில அரசு அரசு , மாணாக்கர் தேர்வு எழுதுவதை சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டது. லக்னோ பள்ளி ஒன்றில், அம்மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்கள் தேர்வை சரியாக கண்காணிக்கின்றனரா என ஆய்வு செய்தார். உத்தரப்பிரதேசத்தில் பொது தேர்வின் போது முறைகேடுகள் அதிக அள​வில் நடப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்