மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை...

காதலனை கரம் பிடிப்பேன் என்று குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்த மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை...
x
வேறு ஜாதியை சேர்ந்த காதலனை கரம் பிடிப்பேன் என்று குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்த மகளை, தந்தையே கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து  தகவல் அறிந்த தாலூரு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த அவர்களை, பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்