மேற்கு வங்க விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு...

மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்க விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு...
x
மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, சி.பி.ஐ. மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.ஐ. தற்காலிக இயக்குநர் நாகேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார். ஆவணங்களை அழித்து, நீதி வழங்குவதற்கு இடையூறாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளதற்கு போதிய ஆதாரம் உள்ளதாகவும் நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்