மது அருந்தும் போது தகராறு - இளைஞர் கத்தியால் குத்தி கொலை

3 பேர் கைது - சிறையிலடைப்பு
மது அருந்தும் போது தகராறு - இளைஞர் கத்தியால் குத்தி கொலை
x
புதுச்சேரியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அருண் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். அவரை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட சண்டையில் காயமடைந்ததால் 3 பேரும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றனர்.  அப்போது போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை   போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு  சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்