"பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது" - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

சீக்கிய மக்களின் நம்பிக்கைகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
x
சீக்கிய மக்களின் நம்பிக்கைகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். சீக்கிய விழா தொடர்பான பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து இரு சீக்கிய அமைச்சர்கள் கர்தார்பூர் சென்று வழிபாட்டில் கலந்துகொண்டதாகவும்  சுஷ்மா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்