கஜா புயல் பாதிப்பிலிருந்து காரைக்கால் மக்களை காக்க அரசு தயாராக உள்ளது - நாராயணசாமி

கஜா புயல் பாதிப்பில் இருந்து காரைக்கால் மக்களை காக்க புதுச்சேரி அரசு எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பிலிருந்து காரைக்கால் மக்களை காக்க அரசு தயாராக உள்ளது - நாராயணசாமி
x
கஜா புயல் பாதிப்பில் இருந்து காரைக்கால் மக்களை காக்க புதுச்சேரி அரசு எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்