நிரவ் மோடியின் ரூ.255 கோடி சொத்துக்கள் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது
நிரவ் மோடியின் ரூ.255 கோடி சொத்துக்கள் பறிமுதல்
x
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் உள்ள நிரவ் மோடியின் 255 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 4 ஆயிரத்து 744 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்