ரயில் மோதி 60 பேர் உயிரிழந்த சம்பவம் : தண்டவாளம் மீது அமர்ந்து போராட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மோதி 60 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் பொதுமக்கள் தண்டவாளம் மீது அமர்ந்து போராட்டம்.
ரயில் மோதி 60 பேர் உயிரிழந்த சம்பவம் : தண்டவாளம் மீது அமர்ந்து போராட்டம்
x
பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மோதி 60 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் பொதுமக்கள் தண்டவாளம் மீது அமர்ந்து போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் விரட்டிய போது பொது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தனர். இதில் அதிரடிப்படை வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்