சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கும் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கும் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கும் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
x
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில், நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கேரள அய்யப்ப
பக்தர்கள் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர் ஷயாலா விஜயன், இந்த மனுவை தாக்கல் செய்தார். அரசியல் சாசனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம், சபரிமலை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளதாக தமது மனுவில், ஷயாலா விஜயன் குறிப்பிட்டு உள்ளார். விரைவில், இந்த மனு, விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்