விஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு விவகாரம் : விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராகுல்காந்தி

விஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
விஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு விவகாரம் : விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராகுல்காந்தி
x
விஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்த விசாரணையின் போது, அருண் ஜெட்லி, நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், தமது சமூகவலைதள பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்