ஜவுளி கடையில் புகுந்து தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கடை உரிமையாளர், அப்பகுதியைச் சேர்ந்தவரிடம் நான்கு லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கான வட்டி கட்டாமலும், அசலை திருப்பிச் செலுத்தாமலும் இருந்ததால், அங்கு வந்த சிலர், கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Next Story