கொட்டித் தீர்த்த கனமழை- நிலச்சரிவு

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது.
கொட்டித் தீர்த்த கனமழை- நிலச்சரிவு
x
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. சாம்பா, காங்ரா, மந்தி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுந்து வாங்கிய தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காரணமாக, மலைப்பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி நி்ற்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்