தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு..? ப.சிதம்பரம் கேள்வி

மார்பிலும், தலையிலும் ஏன் சுட்டார்கள்? - ப.சிதம்பரம்
தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு..? ப.சிதம்பரம் கேள்வி
x
தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், துணை வட்டாட்சியர்களின் பணியிடை நீக்கம் தான் பிரச்சினைக்கான தீர்வா என்றும் கேட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

 

Next Story

மேலும் செய்திகள்