புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரணம் வழங்கிய பாலா

x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் மக்களுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் நடிகர் பாலா நிவாரணப் பொருட்களை வழங்கினார். அண்மையில் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி உதவிக்கரம் நீட்டிய பாலாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இந்த சூழலில், பள்ளிக்கரணையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்