சுற்றி வளைத்த ரசிகர்கள்.. நொறுங்கிய கார்.. பதறிய விஜய்.. கட்டுக்கடங்காத கூட்டம்.. ஸ்தம்பித்த கேரளா

x

'தி கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா வந்துள்ளார். தொடர்ந்து 4 நாட்கள் விஜயின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு வந்த அவருக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்ட விஜயை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்தனர். ரசிகர்கள் ஆரவாரத்துடன் முண்டியடித்தபடி காரை நெருங்கியதால் காரின் கண்ணாடி மற்றும் கதவுகள் சேதமானது.


Next Story

மேலும் செய்திகள்