"இனி ஒருவரும்.." கேப்டன் சமாதியில் புகழ் எடுத்த சபதம்... வியந்து பார்க்கும் திரையுலகம்

x

சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில்நடிகர்கள் புகழ், செண்ட்ராயன் மற்றும் பங்காரு அடிகளார் மகன் அன்பழகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் புகழ்,விஜயகாந்த் பசி என்று வந்தவர்களுக்கு உணவளித்து உதவியது போல், தினமும் பசி என்று வருபவர்கள் 50 பேருக்கு கே.கே.நகரில் உள்ள தனது அலுவலகத்தில் மதியம் உணவளிக்க உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்