ஆட்டோவில் சாதாரணமாக என்ட்ரி குடுத்த ஏ.ஆர். ரகுமான்..செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்

x

நாகை மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஆட்டோவில் எளிமையாக வந்தார். அவரை பாதுகாவலர்கள் இருபுறமும் நின்று தர்காவுக்கு அழைத்துச் சென்றனர். ஏ.ஆர்.ரகுமானுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முயன்றனர். இதையடுத்து, ரசிகர்களை பார்த்து கையசைத்து, புன்முறுவலோடு தர்காவுக்குச் சென்று மனமுருக தியானம் செய்தார்


Next Story

மேலும் செய்திகள்