"நடிகர் விஜய் உடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி?" - சிரித்து கொண்டே சீமான் சொன்ன பதில்

x

அருந்ததியர் சமூக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததியர் சமூக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்