35 நிமிடம் ஸ்டேஷன் உள்ளே... வெளியே வந்ததும் - திரிஷா குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான்

x

தனது பேச்சு நடிகை திரிஷாவின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துவதாக போலீசாரின் விசாரணையின்போது நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நடிகர் மன்சூர் அலிகான காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் போலீசார் 35 நிமிடங்களாக விசாரணை நடத்தினர். அதில், தனது பேச்சு நடிகை திரிஷாவின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துவதாக போலீசாரிடம் நடிகர் மன்சூர் அலிகான் கைப்பட எழுதி விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒரு நடிகையாக திரிஷாவை மதிப்பாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்