"படத்தின் மையக் கருவே அது தான்" - சூர்யா ரசிகர்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை மையப்படுத்தி எதற்கும் துணிந்தவன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
x
பெண்களுக்கு எதிரான வன்முறையை மையப்படுத்தி எதற்கும் துணிந்தவன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த பெண்கள், பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்