சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'எதற்கும் துணிந்தவன்' - படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகி  உள்ள எதற்கும் துணிந்தவன் - படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
x
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படம் அடுத்தாண்டு பிப். 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்