விஜய் சேதுபதி படப்பிடிப்பில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - அபராதம் விதித்து அதிரடி

பழனியில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியவில்லை என சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
விஜய் சேதுபதி படப்பிடிப்பில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - அபராதம் விதித்து அதிரடி
x
பழனியில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியவில்லை என சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காரமடை தோட்டம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்  நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு சென்ற சுகாதாரத்துறையினர், படப்பிடிப்பில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நடிகர்கள், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என கூறி. ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கடந்த மாதம் நெய்க்காரப்பட்டியில் இயக்குனர் ஹரி இயக்கம் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்