திரையரங்கில் நெஞ்சம் மறப்பதில்லை - எஸ்.ஜே.சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு

நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று திரையங்குகளில் வெளியாக உள்ளதாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
திரையரங்கில் நெஞ்சம் மறப்பதில்லை - எஸ்.ஜே.சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு
x
நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று திரையங்குகளில் வெளியாக உள்ளதாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்த டுவிட்டர் பதிவில், படத்திற்கு தடை நீங்கி உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். படம் வெளியாக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, நிஜமாகவே படம் வெளியாக போவதாக கூறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்