நடிகர்கள் பிளாக் பாண்டி மற்றும் ஆதவன் இணைந்து வெளியிட்ட பாடல்
நடிகர் பிளாக் பாண்டியும், ஆதவனும் இணைந்து, "இதயம் வலிக்கிறதே" பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் பிளாக் பாண்டியும், ஆதவனும் இணைந்து, "இதயம் வலிக்கிறதே" பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா காலத்தில் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலை ஆதவன் பாடி உள்ளார். பாடலை எழுதி இசையமைத்துள்ளார் பிளாக் பாண்டி. கொரோனா என்ற சொல் மக்களை அதிகமாக பாதித்துள்ள நிலையில் அந்த வார்த்தையை பயன்படுத்தாமல் இந்த பாடல் உருவாகி உள்ளது.
Next Story