விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்
கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். நேசித்தவர்களை இழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக நயன்தாரா தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story