"இரு மொழிக்கொள்கையை தாங்கி பிடியுங்கள்" - தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா உறுதி செய்த இரு மொழி கொள்கையை தாங்கி பிடிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
இரு மொழிக்கொள்கையை தாங்கி பிடியுங்கள் - தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா உறுதி செய்த இரு மொழி கொள்கையை தாங்கி பிடிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, இதில் எந்த தயக்கமும் தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்