மாஜிஸ்திரேட்டிடம் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் - வழக்குப் பதிவது குறித்து போலீசார் ஆலோசனை
தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, அபாய கட்டத்தை தாண்டி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, அபாய கட்டத்தை தாண்டி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று மாஜிஸ்திரேட்டிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்வது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Next Story