டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறிய சோனாக்சி சின்ஹா
பாலிவுட் நடிகை சோனாக்சி சின்கா, தமது டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறி உள்ளார்.
பாலிவுட் நடிகை சோனாக்சி சின்கா, தமது டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறி உள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்கு, எதிர்ப்பு கிளம்பியதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மன நலனை பாதுகாக்க எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான் முதல் படி என குறிப்பிட்டுள்ள அவர், டுவிட்டர் கணக்கை முடக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராமில், "தீ பற்றி எரியட்டும் எனக்கு கவலை இல்லை எனவும் ஆவேசமாக கூறியுள்ளார்.
Next Story