புதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...!!

ஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...!!
x
ஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார். இது ஹாரி பாட்டரின் தொடர்ச்சி அல்ல என்றும் , புத்தம் புதிய கதை களத்தை கொண்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த கதையின் முதல் இரண்டு பகுதிகளை இணையத்தில் வெளியிட உள்ளதாகவும், அதனை குழந்தைகள் இலவசமாக படிக்கலாம் என்றும் ஜேகே ரோலிங் கூறியுள்ளார். The Ickabog என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கதைக்கு கிடைக்கும் தொகையை கொரோனா நிதிக்காக வழங்க உள்ளதாகவும் ஜேகே Rowling கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்