"தர்பார் படத்தால் பாதிப்பு இல்லை" : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பேட்டி
"தர்பார் படத்தால் தமது படத்திற்கு பாதிப்பு இல்லை என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
"தர்பார் படத்தால் தமது படத்திற்கு பாதிப்பு இல்லை என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவிக்கு அடுத்து தனக்கு பிடித்தமான நடிகர் ரஜினிகாந்த் எனவும் அவர் கூறியுள்ளார். ரஜினியை தனது வழிகாட்டியாக தான் நினைப்பதாகவும், தர்பார் படத்தின் மூலம் முருகதாசை தெலுங்குத் திரையுலகிற்கு தாம் வரவேற்பதாகவும் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.
Next Story