தமிழாற்றுப் படை இசைதட்டு வடிவில் வெளியாகிறது - கவிஞர் வைரமுத்து

இளைய சமுதாயத்தினர் நூல்களை வாசிக்கும் நேரம் குறைவாக இருப்பதால் ஒலி வடிவத்தில் 'தமிழாற்றுப் படை' வெளியிடப்பட உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
தமிழாற்றுப் படை இசைதட்டு வடிவில் வெளியாகிறது - கவிஞர் வைரமுத்து
x
இளைய சமுதாயத்தினர், நூல்களை வாசிக்கும் நேரம் குறைவாக இருப்பதால், ஒலி வடிவத்தில், 'தமிழாற்றுப் படை' வெளியிடப்பட உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வெளிநாடு சென்றபோது, இளைஞர்களின் வாசிப்புத் திறன் குறைந்ததையும், அதிகமாக கேட்பதையும் அறிந்துகொண்டதாக கூறினார். தமிழுக்கு வெற்றிடம் இருந்தால், அதை 'தமிழாற்றுப் படை' நிறைவு செய்யும் என்றும் கூறினார்.  ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் விழாவில், தமிழாற்றுப் படையின் புத்தக வடிவத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், இசைத்தட்டு வடிவத்தை வைகோவும் வெளியிடுவதாக, தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்