விக்ரம் பிரபுவின் அடுத்த படம்
தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய திரைப்படத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார்
தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய திரைப்படத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் பணிபுரிந்த தமிழரசன் இந்த படத்தை இயக்கவுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது
Next Story