"உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை"

தமக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்து உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை
x
தமக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்து உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை என நடிகை நயன்தாரா கூறியுள்ளார். தமது காதல் பற்றி பேசிய அவர்,  இந்த உலகம் நம்மை பார்க்கும் விதம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகும், எனவே மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சிந்தித்தால் நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்