நீங்கள் தேடியது "மனு தள்ளுபடி"
8 March 2023 8:27 AM GMT
சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு - பிணை மனு தள்ளுபடி!
13 March 2020 2:01 PM GMT
7 மாத வீட்டுக்காவலுக்கு பின்னர் விடுதலையான பரூக் அப்துல்லா
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டுக் காவலில் 7 மாதங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு இருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.
3 Oct 2019 1:36 PM GMT
விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தக்கூடாது - கார்த்தி சிதம்பரம்
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் ப. சிதம்பரத்தை சிறையில் அடைத்துள்ளதாக அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
23 Sep 2019 8:47 AM GMT
சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.
20 Sep 2019 7:31 PM GMT
"ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ எதிர்ப்பு"
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் , முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ப. சிதம்பரம் கைதுக்கான காரணம் குறித்தும், சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
19 Sep 2019 12:25 PM GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : அக். 3 வரை ப. சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு, அக்டோபர் 3 ம் தேதி வரை, காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
12 Sep 2019 8:05 AM GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
6 Sep 2019 11:37 AM GMT
திகார் சிறையில் என்ன சாப்பிட்டார் ப. சிதம்பரம்..?
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உடல் நிலையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்கிற தகவல்கள் வெளிவந்துள்ளன.
6 July 2018 6:08 AM GMT
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதி மட்டுமே - உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதி மட்டுமே - உச்சநீதிமன்றம்