நீங்கள் தேடியது "பணப்பட்டுவாடா"

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என புகார் : திமுக எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
18 Oct 2019 9:50 AM GMT

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என புகார் : திமுக எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததாக திமுக எம்எல்ஏ சரவண குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணம் இருப்பதாக கூறி கன்டெய்னர் லாரி சிறைபிடிப்பு : நள்ளிரவில் பரபரப்பு...
9 April 2019 2:19 AM GMT

பணம் இருப்பதாக கூறி கன்டெய்னர் லாரி சிறைபிடிப்பு : நள்ளிரவில் பரபரப்பு...

கோவை தொண்டாமுத்தூரில் பணம் இருப்பதாக கூறி, பொதுமக்கள் கண்டெய்னர் லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பணம், நகை பறிமுதல் தேசிய அளவில் தமிழகம் நம்பர் 1 - தடுத்து நிறுத்த வழியே இல்லையா..?
5 April 2019 1:31 PM GMT

பணம், நகை பறிமுதல் தேசிய அளவில் தமிழகம் நம்பர் 1 - தடுத்து நிறுத்த வழியே இல்லையா..?

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு தற்போது தேர்தல் பிரசாரத்தின் போதே, தமிழகத்தில் கட்டுக்கட்டாய் பணமும், குவியல் குவியலாக நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை - தினகரனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
18 Dec 2018 7:07 AM GMT

"அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை" - தினகரனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி
17 Dec 2018 5:17 PM GMT

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை என்றுதமிழக போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
3 Dec 2018 10:56 AM GMT

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
3 Dec 2018 8:50 AM GMT

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.