நீங்கள் தேடியது "தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்"

22 மீனவருக்கு செயற்கைக் கோள் தொலைபேசி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
6 July 2019 11:31 PM GMT

22 மீனவருக்கு செயற்கைக் கோள் தொலைபேசி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் விசை படகு மீனவர்களுக்கு, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மானியத்தில், 22 செயற்கைக் கோள் தொலைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் - அமைச்சர் சி.வி சண்முகம்
30 Jun 2019 1:31 PM GMT

அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் - அமைச்சர் சி.வி சண்முகம்

அதிமுக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. குறித்து கருத்து தெரிவிக்க திருமாவளவனுக்கு உரிமையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
30 Jun 2019 1:27 PM GMT

அ.தி.மு.க. குறித்து கருத்து தெரிவிக்க திருமாவளவனுக்கு உரிமையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக குறித்து கருத்து தெரிவிக்க திருமாவளவனுக்கு உரிமையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் புலியாக இல்லாமல் பூனையாக இருப்பதே கவலை - தமிழிசை
30 Jun 2019 11:37 AM GMT

ஸ்டாலின் புலியாக இல்லாமல் பூனையாக இருப்பதே கவலை - தமிழிசை

ஸ்டாலின் தன் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டிருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் : புலி பதுங்குவது பாயத்தான்... ஓடி ஒளிவதற்கு அல்ல... - ஸ்டாலின்
30 Jun 2019 9:22 AM GMT

நம்பிக்கை இல்லா தீர்மானம் : "புலி பதுங்குவது பாயத்தான்... ஓடி ஒளிவதற்கு அல்ல..." - ஸ்டாலின்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மான விவகாரத்தில் திமுக பதுங்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Jun 2019 5:58 AM GMT

"தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கு தி.மு.க. சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை போரூரில் நடைபெற்றது.

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது -  அமைச்சர் அன்பழகன்
28 Jun 2019 7:23 PM GMT

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது - அமைச்சர் அன்பழகன்

உயர்கல்வி நிறுவனங்களில், பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்வதாக புகார் வந்தால் அந்த கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.