நீங்கள் தேடியது "தஞ்சாவூர்"
18 March 2023 5:13 AM GMT
🔴LIVE : அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு | Anbil Mahesh | Press Meet | இடம் : தஞ்சாவூர்
21 Jan 2020 3:20 AM GMT
"தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்த்தம் : முற்றிலும் போர் விமானங்களைக்கொண்ட புதிய விமானப்படைத் தளம்"
பிரமோஸ் ஏவுகணை தஞ்சையில் இருந்து செலுத்த முடியும்
9 Jan 2020 6:35 AM GMT
சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
காவிரி டெல்டா கடைமடை பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
23 Sep 2019 9:22 AM GMT
1800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம் : பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
14 Jun 2019 12:00 AM GMT
காதலியுடன் வெளியூர் தப்பி சென்ற இளைஞர் - சினிமா பாணியில் அரங்கேறிய கொடூர கொலை
காதலியுடன் வெளியூருக்கு தப்பி சென்ற இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், காதலியும் மாயமாகியுள்ள சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 April 2019 5:15 AM GMT
உடையாளூரில் ராஜராஜன் நினைவிடமா ? - நவீன கருவிகள் மூலம் புதைபொருள் ஆராய்ச்சி
கும்பகோணம் அருகே உடையாளூரில் தொல்லியல் துறை சார்பில் இரண்டு நாட்களாக ஆய்வுகள் நடைபெற்றன. பல்வேறு தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ஆய்வுகள் மூலம் ராஜராஜ சோழன் நினைவிடம் மற்றும் சோழர் கால வரலாறு தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாக உள்ளது.
12 April 2019 2:21 AM GMT
காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து நெரித்து கொலை...
சென்னை தாம்பரம் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அவரது உறவினரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
31 Oct 2018 6:15 AM GMT
இறந்து விட்டதாக நினைத்த மூதாட்டி உயிர் பிழைத்த அதிசயம்
குளத்தில் மூழ்கிய மூதாட்டியை இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்ப்பிழைக்க வைத்துள்ளனர்
19 July 2018 1:09 PM GMT
ஆசிரியர்களின் இடைவிடாத பேச்சால் உயிர் பிழைத்த மாணவன்...
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிர் பிரியும் தருணத்தில் இருந்த மாணவன், ஆசிரியர்களின் பேச்சால் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.