நீங்கள் தேடியது "Water for Irrigation"

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
14 Aug 2020 11:11 AM IST

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
18 Aug 2019 5:02 AM IST

ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு - பூ தூவி, தண்ணீரை திறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி
14 Aug 2019 4:41 AM IST

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு - பூ தூவி, தண்ணீரை திறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தண்ணீரை திறந்து விட்டார்.

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு
12 Aug 2019 1:11 AM IST

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு

திருப்பூர் அமராவதி அணையில் இருந்து, பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

வறட்சியில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை, வேளாண்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
31 Jan 2019 4:05 AM IST

வறட்சியில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை, வேளாண்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

வறட்சியில் இருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேம்பம்பாளையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

தண்ணீர் இல்லாமல் சுமார் 2000 ஏக்கர் நெற் பயிர்கள் நாசம் - விவசாயிகள் வேதனை
25 Dec 2018 3:45 PM IST

தண்ணீர் இல்லாமல் சுமார் 2000 ஏக்கர் நெற் பயிர்கள் நாசம் - விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் நாசமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாசன கால்வாய் காணவில்லை என புகார் - பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு
11 Nov 2018 1:19 AM IST

பாசன கால்வாய் காணவில்லை என புகார் - பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பாசன கால்வாய் ஒன்று காணவில்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது
24 Oct 2018 1:30 PM IST

தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது

திருச்சியில் பாசனத்திற்கு நீர் இல்லாமல் தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் தந்தி டிவி செய்தி தாக்கத்தால் உயிர்பெற்றுள்ளது.

தரமற்ற முறையில் தடுப்பணை - விவசாயிகள் குற்றச்சாட்டு
8 Oct 2018 12:46 PM IST

"தரமற்ற முறையில் தடுப்பணை" - விவசாயிகள் குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே கோடேபாளையம் கிராமத்தில் தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டதால் இடிந்ததாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை - கடைமடை பகுதி விவசாயிகள் புகார்
24 Sept 2018 5:52 PM IST

"மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை" - கடைமடை பகுதி விவசாயிகள் புகார்

காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்த போதிலும், மேட்டு வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட வில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்னர்.

11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
2 July 2018 11:29 AM IST

11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை