"தரமற்ற முறையில் தடுப்பணை" - விவசாயிகள் குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே கோடேபாளையம் கிராமத்தில் தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டதால் இடிந்ததாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
தரமற்ற முறையில் தடுப்பணை - விவசாயிகள் குற்றச்சாட்டு
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோடேபாளையம் கிராமத்தில் கடந்த ஒருவாரமாக தொடர் மழை பெய்து வருவதால் தடுப்பணையில் நீர் நிரம்பியது. நேற்றிரவு மீண்டும் பலத்த மழை பெய்த நிலையில், தடுப்பணையின் ஒருபக்க சுவர் இடிந்ததால் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி, பவானி ஆற்றில் கலந்தது. தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டதால் இடிந்ததாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்