நீங்கள் தேடியது "tribe people"

மலைவாழ் மக்களுக்கு அரசு வழங்கிய வீடு அபகரிப்பு, மற்றொரு சமூகத்தினர் அடித்து விரட்டியதாக புகார்
10 March 2020 9:52 PM GMT

மலைவாழ் மக்களுக்கு அரசு வழங்கிய வீடு அபகரிப்பு, மற்றொரு சமூகத்தினர் அடித்து விரட்டியதாக புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அரசு கட்டிக்கொடுத்த வீட்டில் வசித்து வந்த 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.

டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா! சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்
6 Feb 2020 8:22 AM GMT

"டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா!" சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் , முதுமலை சரணாலயத்தில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்
3 July 2019 6:24 AM GMT

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்

தமிழகத்தில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் குறித்து தெரிவிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

புதிய கல்வி முறைக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை...
27 Jun 2019 11:48 AM GMT

"புதிய கல்வி முறைக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை..."

"ஆசிரியர்கள் பற்றாக்குறை... பாடப் புத்தகங்கள் இல்லை..."

படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு அரசு உதவி
26 Jun 2019 9:32 AM GMT

படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு அரசு உதவி

பெற்றோரை இழந்து, கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த பழங்குடியின மாணவி முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீண்டும் அதே கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

மாயமான குழந்தை, கிடைத்த‌து...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?
27 April 2019 12:52 PM GMT

மாயமான குழந்தை, கிடைத்த‌து...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?

பழனியில் சாலையோரம் வசித்து வந்த நடைபாதை வியாபாரியின் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் திரும்ப விட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளம் - மலைவாழ் மக்களின் கதி என்ன?
19 Nov 2018 11:06 AM GMT

பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளம் - மலைவாழ் மக்களின் கதி என்ன?

கஜா புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் சிறுமலை கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது.