பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளம் - மலைவாழ் மக்களின் கதி என்ன?

கஜா புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் சிறுமலை கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளம் - மலைவாழ் மக்களின் கதி என்ன?
x
கஜா புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் சிறுமலை கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் இங்குள்ள மூன்று கிராமங்களுக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் பல ஏக்கர் விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன. வெள்ள சேதங்களை பார்வையிட அதிகாரிகள் யாரும் இதுவரை வரவில்லை என்று குற்றச்சாட்டு மக்கள், உள்பகுதிகளில் இருப்பவர்கள் நிலை குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்