"புதிய கல்வி முறைக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை..."

"ஆசிரியர்கள் பற்றாக்குறை... பாடப் புத்தகங்கள் இல்லை..."
x
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர் சரிவை சந்தித்து வருவதாக, மனம் வருந்தும் புதுச்சேரி பகுதி மக்கள், , ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

பள்ளி தொடங்கும் முன்னரே, ஆசிரியர் பணியிட மாறுதல், பணி நிரவல் போன்றவற்றை செய்திருக்க வேண்டிய நிலையில், அனைத்தும் கிடப்பில் இருப்பதால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக  பெற்றோர் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்