நீங்கள் தேடியது "Tirukkural"

(17.07.2020) ஆயுத எழுத்து : மோடியின் வள்ளுவம் : அக்கறையா? அரசியலா ?
17 July 2020 5:55 PM GMT

(17.07.2020) ஆயுத எழுத்து : மோடியின் வள்ளுவம் : அக்கறையா? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // அருணன், சிபிஎம் // எஸ்.ஆர்.சேகர், பாஜக // கோவி.செழியன், திமுக

5 நிமிடங்கள் 39 வினாடிகளில் 200 திருக்குறளை மூச்சுவிடாமல் ஒப்புவித்து 2ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை
13 Feb 2020 2:29 AM GMT

5 நிமிடங்கள் 39 வினாடிகளில் 200 திருக்குறளை மூச்சுவிடாமல் ஒப்புவித்து 2ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை

சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து.

திருக்குறள் மூலம் வாழ்க்கை முறையை அறியலாம் - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து
6 Nov 2019 9:04 PM GMT

"திருக்குறள் மூலம் வாழ்க்கை முறையை அறியலாம்" - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து

தாமிரபரணி புஷ்கர விழா நிறைவு பெற்றதை ஒட்டி, புஷ்கரம் விழாவில் சிறப்பாக பணி செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நெல்லையில் நடைபெற்றது.

முனைவர் பட்டம் பெற்றார் சார்லி
22 Oct 2019 7:26 PM GMT

முனைவர் பட்டம் பெற்றார் சார்லி

நாடகத்துறை சார்பில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

திருக்குறளை முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன்
22 Oct 2019 7:20 PM GMT

"திருக்குறளை முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும்" - அமைச்சர் பாண்டியராஜன்

திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் புத்தகம் திருக்குறள் - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்
4 Aug 2019 9:14 PM GMT

உலகின் புத்தகம் திருக்குறள் - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

உலகத்தின் புத்தகம் என திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மொபைலில் பதிவு செய்து கேட்டு திருக்குறளுக்கு விளக்கம் -  மாற்றுத்திறனாளி மாணவி சாதனை..!
27 July 2018 1:37 PM GMT

மொபைலில் பதிவு செய்து கேட்டு 'திருக்குறளுக்கு' விளக்கம் - மாற்றுத்திறனாளி மாணவி சாதனை..!

திருக்குறளை தமது தோழியின் உதவியுடன் மொபைலில் பதிவு செய்து கேட்டு மனப்பாடம் செய்து 300க்கும் மேற்பட்ட திருக்குறளை விளக்கத்துடன் சொல்லி வியக்கவைக்கும் பள்ளி மாணவி...