5 நிமிடங்கள் 39 வினாடிகளில் 200 திருக்குறளை மூச்சுவிடாமல் ஒப்புவித்து 2ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை

சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து.
x
சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து, ட்ரம்ப்த் உலக சாதனை படைத்துள்ளார். தன்னார்வ தொண்டு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவிக்கு சான்றிதழுடன், பள்ளி படிப்பிற்கான கல்வி வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்