நீங்கள் தேடியது "sholinganallur"

எம்.எல்.ஏ.அலுவலகத்தில் சட்டவிரோத கட்டுமானம்- உடனடியாக இடிக்க நீதிமன்றம் உத்தரவு
18 Aug 2021 10:29 AM GMT

எம்.எல்.ஏ.அலுவலகத்தில் சட்டவிரோத கட்டுமானம்- உடனடியாக இடிக்க நீதிமன்றம் உத்தரவு

சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டிடத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபோர்டு ஆராய்ச்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர்
6 Feb 2020 8:05 AM GMT

ஃபோர்டு ஆராய்ச்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை அருகே ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்
21 Aug 2019 10:07 AM GMT

திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்

முறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு
11 July 2019 9:18 AM GMT

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு

கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்
7 July 2019 4:48 AM GMT

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது.

திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை
27 Jun 2019 2:04 PM GMT

திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, டி-கல்லுப்பட்டியில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் உள்ள, காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வீணாகி, பாசன வாய்க்காலில் செல்கிறது.

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...
26 Jun 2019 12:27 PM GMT

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...

திருச்சி - புதுக்கோட்டை சாலையில், மண்டையூர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது.

இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்
23 Jun 2019 2:45 PM GMT

இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்

சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் ஆய்வுப்பணி நிறைவடைந்துள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்
20 Jun 2019 7:51 AM GMT

தண்ணீர் தட்டுப்பாடு : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்

தமிழக்ததில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் : 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் , கழிவு நீர் வசதியில்லாமல் தவிக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதி மக்கள்
20 Jun 2019 6:16 AM GMT

சோழிங்கநல்லூர் : 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் , கழிவு நீர் வசதியில்லாமல் தவிக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதி மக்கள்

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட திட்டம் - 3 குடியிருப்புகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதியில்லாமல் மக்கள் தவித்துவருவதாக புலம்புகின்றனர்.